Monday 19 February 2024

வடக்குச் சித்திரை வீதியில் செட்டிநாடு பலகாரங்கள்.

 வடக்குச் சித்திரை வீதியில்

செட்டிநாடு பலகாரங்கள்.
நமது மதுரை நகரத்தார் சங்கத்தின் கட்டிட முகப்பில் அருமைத் தம்பி, உணவு உலகின் நாயகர், மதுரை கே கே நகர் பகுதியில் பாலி கிச்சன் என்ற பெயரில் நீண்டகாலமாக உணவு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு தேநீர் காபி வழங்கி தொழில் துறையில் புதிய வடிவம் கொடுத்த ஓய்வறியா உழைப்பாளி, காளையார்மங்களம்
கமலக் கண்ணன்
செட்டிநாடு பலகாரங்கள் மற்றும் டிபன், காபி தேநீர் என தரமான முறையில்
பாலி கிச்சன் கிளையினைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
இன்று காலை அங்கு சென்று வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ.
அருகில் நமது சங்கத்தின் தலைவர் ஆர்எம். வயிரவன், துணைத் தலைவர் ஏ. சொக்கலிங்கம், செயலாளர் எஸ். சோமசுந்தரம், துணைச் செயலாளர்
ஆ. வள்ளியப்பன், பொருளாளர்
ஏ. லெட்சுமணன் உள்ளனர்.
வாழிய தொழில் மேன்மை வாழியவே.






No comments:

Post a Comment