Monday 26 February 2024
ஆறாயிரம் பெருமக்கள் வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ மகன் சொ. ராம்குமார் ஆத்தங்குடி முத்துப்பட்டணம் கீழ வீடு வ. சி. சிவப்பிரகாசம் மகள் நாச்சம்மை தேவி பூஜா மணவிழா. 11-02-2024 அன்று காலை மற்றும் மாலை வரவேற்பு மற்றும் முதல் நாள் இரவு என ஆறாயிரம் பெருமக்கள் நேரில் வருகை தந்து வாழ்த்திய திருவிழா. மேலும் விரிவான செய்தி மற்றும் படங்கள் விரைவில் பதிவாகும். எங்கள் நெறியான வாழ்வின் சிறப்பினை கருத்தில் கொண்டு மகிழ்ந்து நன்றி கூறுகின்றோம். படங்கள் :சோனா விஷன் எஸ். சோமு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment