Monday 26 February 2024

முதல் நாள் மாலை 3-45 மணிக்கு பள்ளத்தூரில் நடைபெற்ற புதுவயல் ப. பெ. அரு. ராம. வீர. பங்காளிகள், ஐயாக்கள் வீடு சார்பில் நடைபெற்ற மாம வேவு. ஆறாயிரம் பெருமக்கள் வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ மகன் சொ. ராம்குமார் ஆத்தங்குடி முத்துப்பட்டணம் கீழ வீடு வ. சி. சிவப்பிரகாசம் மகள் நாச்சம்மை தேவி பூஜா மணவிழா. 11-02-2024 அன்று காலை மற்றும் மாலை வரவேற்பு மற்றும் முதல் நாள் இரவு என ஆறாயிரம் பெருமக்கள் நேரில் வருகை தந்து வாழ்த்திய திருவிழா. மேலும் விரிவான செய்தி மற்றும் படங்கள் விரைவில் பதிவாகும். இது நான்காவது பதிவு. எங்கள் நெறியான வாழ்வின் சிறப்பினை கருத்தில் கொண்டு மகிழ்ந்து நன்றி கூறுகின்றோம். படங்கள் :சோனா விஷன் எஸ். சோமு









































































 

No comments:

Post a Comment