மனிதத் தேனீ
மகனின் திருமணநாளில்
அன்பளிப்பாக வழங்கிய
ஆனந்த அமுதம்
உண்மையிலேயே ஆனந்த அமுதமே. படிக்கும் போது ஆனந்தத்தையும், பயனைக் கருதும் போது அமுதத்தை உண்டது போலவும் அமையும் தொகுப்பு நூலுக்கு அருமையான பெயர் அமைத்தது பாராட்டிற்குரியது.
இந்தப் பதிவு இந்த நூலைப் பெற்ற அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதற்காக பதிவு செய்யப்படுகிறது. மணமக்கள் மன மகிழ்வோடும் நலத்தோடும் எல்லோர் வாழ்த்திலும் வாழ வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment