புதுமணத் தம்பதியரை
வாழ்த்தி மகிழ்ந்த
பேருள்ளங்கள்.
நேற்று திருநகர் எங்கள் இல்லத்தில் மகன் சொ. ராம்குமார்
ஆகியோரை வாழ்த்தி மகிழ்ந்த எங்கள் குடும்பத்தின் நலனில் நாளும் அக்கறை கொண்ட பேருள்ளம், பேராசிரியர்
சி எஸ். விசாலாட்சி
மதுரை நகரத்தார்களின் முன்னோடி அண்ணன் ஆர் எம் எம். அண்ணாமலை அவர்கள் இல்லத்தரசியார்
சமூக சேவையில் வரலாறு படைத்த
வள்ளி அண்ணாமலை, அவரது மகன் சக்தி சினிமாஸ் நிர்வாகி, வழக்கறிஞர் அண. முத்தையா
மதுரை புறநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர், பேராற்றல் மிக்க தொழிலதிபர், திருமங்கலம்
ஆர். ஜெயராமன்
எங்கள் குடும்ப நண்பர் ரெங்கலெட்சுமி பிரேம் ஆனந்த்
பத்திரிகையாளர், மருத்துவ வழிகாட்டி, சமூக சேவகர் ஐஸ்வர்யம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் என பொதுவாழ்வின் முன்னோடி
வி பி மணிகண்டன்
திருநகர் 4 ஆவது ஸ்டாப் அருண் ஐஸ் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர் ராமகிருஷ்ணன்
துர்கா ஜெராக்ஸ் உரிமையாளர் சுபத்ரா
டி வி எஸ் நிறுவன மேனாள் மக்கள் தொடர்பு அலுவலர், பா ஜ க கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநகர் மாவட்டச் செயலாளர், ஆன்மீகச் செம்மல், இசையுலகின் இனியவர், தாம்பிராஸ் முன்னோடி அருமை நண்பர்
ஆர். வெங்கடேஷ்.
பேருள்ளங்கள் வருகையும் வாழ்த்தும் உளம் நிறைந்தது.
இன்று தம்பதியர் சென்னை சென்று நாளை மறுநாள் பெங்களூர் வழியாக
மாலத்தீவில் மகிழ்ந்திட உள்ளனர்.
இறையருளுடன்
எங்கள் பெற்றோர் நல்லாசியுடன்
ஆனந்த வாழ்க்கை.
வாழிய புதுமணத் தம்பதியர் வாழியவே.
No comments:
Post a Comment