Friday 23 February 2024

ஆழ்ந்த இரங்கல். நமது திருநகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், மாமதுரை நகரத்தார் வாட்சாப் குழு உறுப்பினர்கள் திரு .வீர சிவமணி - வீர.காசி அவர்களின் தகப்பனார் வீரப்பன் செட்டியார் அவர்கள் இன்று அதிகாலை 2:30 மணிக்கு இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களது இறுதிச் சடங்குகள் மாலை 4 மணி அளவில் சண்முகம் தெரு, திருநகரில் (opp.to sitalakshmi school road)நடைபெறுகிறது.


 

No comments:

Post a Comment