Friday 16 February 2024

நிதானம்.

 நிதானம்.

*நாம் இல்லாத இடத்திலும்*
*நம்முடைய நல்ல செயல்களால் நம்மைப்பற்றி பேசப் பட்டால்*
*அதுதான் நம் தனித்துவம்..*
_*தீப்பெட்டியில் தீக்குச்சிகள் நிறைய இருக்கும் போது,பற்ற வைக்கும் முறையில் பக்குவம் இருக்காது...*_
_*ஒற்றைத் தீக்குச்சி*_
_*மட்டும் இருந்தால்*_,
_*காற்றைக் கூட அடக்கிப்*_
_*பற்ற வைக்கும் நிதானம் இருக்கும்....*_
_*தோற்ற அனுபவங்களை எல்லாம்,நிதானத்தோடு நினைத்துப் பார்...*_
_*ஏற்றம் வரும் வாழ்க்கையில்...*_
_*வெற்றி நிச்சயம்!*_
_*ஒரு மனிதர் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் தான், அவர் வாழ்க்கை தொடங்குகிறது.*_

No comments:

Post a Comment