Thursday 8 February 2024

வாழிய மணமக்கள்.

 





வாழிய மணமக்கள்.
இன்று காலை மதுரை என்எஸ். முத்தையா நாடார் மகாலில் நடைபெற்ற
எங்கள் குடும்ப நண்பர்கள் சாக்ஸ் கணபதி அவர்கள் பேரன், அருமை இளவல் சாக்ஸ் குமார் அவர்கள் திருமகள் சுஜி-சஞ்சய்
திருமண விழாவில் மனிதத்தேனீ.
மதுரையின் சிறப்புக்குச் சிறப்புச் சேர்த்திடும் நிறுவனம் சாக்ஸ். கடந்த அறுபது ஆண்டுகளாக எங்களின் குடும்பத்தினர் பேரன்புக்கு உரிய நிறுவனத்தினர் இவர்கள்.
இவர்களது நிறுவனர்
அறப்பணிச் செம்மல் எஸ் ஏ சி சுப்பிரமணியன் செட்டியார் மற்றும் அவரது அருமைப் புதல்வர்கள் சாக்ஸ் கணபதி செட்டியார், சாக்ஸ் நாராயணன், சாக்ஸ் ராஜேந்திரன் மற்றும் அவர்களது மகன்கள் சாக்ஸ் கோபிநாத், சாக்ஸ் இளங்கோ, சாக்ஸ் குமார், சாக்ஸ் பாரி, சாக்ஸ் சிதம்பரம் உள்ளிட்ட அனைவரது தொடர் உழைப்பும் பேராற்றலும் மிகுந்த பாராட்டுக்குரியது.
சாக்ஸ் கிருஷ்ணா காபி முதல் இன்று பல்வேறு நிறுவனங்கள் என மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனங்களாக வளர்ந்துள்ளது வளரும் தலைமுறைக்கு சிறந்த முன்னெடுப்பு.
ஏராளமான உறவினர்கள் நண்பர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
வாழிய மணமக்கள் வாழியவே.

No comments:

Post a Comment