Friday 9 February 2024

அனைவருக்கும் வணக்கம். எனது மகன் திருமண அழைப்பிதழ் ஒரு மாதம் முன்பே 10-01-2024 அன்று தபாலில் அனைவருக்கும் அனுப்பி உள்ளோம். பலர் கிடைக்கவில்லை என்றார்கள். எனவே இங்கு அழைப்பிதழ் பதிவிட்டுள்ளேன். அன்பு கூர்ந்து பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகின்றேன். ஒரே நேரத்தில் அனைவரையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள சற்று சிரமம் உள்ளது. எனவே காலையில் திருமணம் அன்று மாலையில் வரவேற்பு (பெண் அழைப்பு) எனச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து மணமக்களை வாழ்த்திட அன்புடன் வேண்டுகின்றேன். கடந்த கால் நூற்றாண்டில் மகன் முதலாவது ஆண்டு பிறந்த நாளுக்குப் பிறகு எங்கள் இல்ல விழாவில் அனைவரையும் அழைத்திடும் இனிய திருமண விழா இது. தங்கள் வருகையைப் பெரிதும் ஆர்வமாக விரும்புகின்றேன். அன்போடு மனிதத்தேனீ 09-02-2024





 

No comments:

Post a Comment