விநாயகர் அனுபூதி
விதியினால் வரும் வேதனை நீங்க
பேழ்வாய்ப் பெரியோன் பெரும்பூங் கழலைச்
ஊழ்வே தனைதீர்த்(து) உளமே மகிழ
வாழ்வே தரும்வல் லபைநா தனரே!
விளக்கம்:
சிறப்புப் பொருந்திய வாயினை உடைய விநாயகனின் மலர் போன்ற திருவடிகளை அணுகுபவர், பணிந்து வணங்குபவர், புகழ்ந்து பாடுபவர் ஆகியவர்களின் முன்வினைப் பயனைத் தீர்த்து, நல்ல வாழ்வைத் தருபவன் வல்லபையின் நாதனே ஆவான்.
விநாயகா போற்றி....விக்னேஸ்வரா போற்றி...
17.02.2024.. நேசமுடன் விஜயராகவன்....
நன்றி தெய்வங்களின் சங்கமம் முகநூல்
No comments:
Post a Comment