Monday 27 June 2022

மாநகர் மதுரையில் பிஎஸ்ஆர்எம் எண்டர்பிரைசஸ் திறப்பு விழா.

 மாநகர் மதுரையில் பிஎஸ்ஆர்எம் எண்டர்பிரைசஸ் திறப்பு விழா.

மதுரை மாட்டுத்தாவணி - புதூர் 120 அடி சாலையில் இன்று காலை நமது அருமைச் சகோதரர், நாநயா அமைப்பு 1987 இல் தொடங்கிய காலம் தொட்டு நம்முடன் பயணப்படும் நண்பர், காரைக்குடியில் பெரும் நிதி மேலாண்மை நிறுவனம் நடத்தும் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் பிஎஸ்ஆர்எம். ராமசாமி அவர்களின் மூத்த மகன்
ராம. அண்ணாமலை மற்றும் அவரது மாமனார் ஆவினிப்பட்டி
எம். லெட்சுமணன் இருவரும் இணைந்து தொடங்கியுள்ள
தி பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோர் எனும் உலகத்தரமான மெத்தைகள், தலையணை, பெட்ஷீட், மோடா உள்ளிட்டவற்றின் பிரத்யேகமான ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
புதிய நிறுவனம் மேன்மை பெற்றிட வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ.
அருகில் காரைக்குடி
க. அழ. ராம. அழகப்பன், சொக்கலிங்கம் புதூர்
தெ. சுப்பிரமணியன் (சிங்கப்பூர்), தொழிலதிபர் கண்டரமாணிக்கம்
கேஆர். தியாகராஜன், மற்றும் அவர்கள் குடும்பத்தினர், அவரது இளைய மகன் ராம. ராமசாமி உள்ளனர்.
வளரட்டும் புதிய நிறுவனம்.






No comments:

Post a Comment