Thursday 23 June 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 57 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஆயிரம் ஜன்னல் வீட்டின் நாயகர், புகைப்படம் மற்றும் வீடீயோ துறையில் மேன்மையாளர், பழகுதற்கும் சமூக அக்கறைக்கும் இனியவர், காரைக்குடி பாபு என்ற நாராயணன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment