Monday 20 June 2022
ஆழ்ந்த இரங்கல். முதுபெரும் தமிழாசிரியர் வளரும் தலைமுறைக்கு செம்மொழித் தமிழை நேர்த்தியாகக் கற்றுத் தந்த எங்கள் தமிழாசிரியர் அலவாகோட்டை எஸ்பி. சொக்கலிங்கம் என்ற வள்ளுவ சொக்கலிங்கம் (80) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் மதுரைத் திருநகர் மீனாட்சி தெரு (மூன்றாவது நிறுத்தம்) இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். இன்று இரவு வரை திருநகர் இல்லத்திலும் நாளை காலை ஒத்தக்கடை சிவமடத்தில் இருப்பார்கள். அவர்களது இறுதிச் சடங்குகள் நாளை ஒத்தக்கடை சிவமடத்தில் நடைபெறுகிறது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment