வாழிய தம்பதியர். இன்று மணநாள் கண்டு மகிழும் பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் தலைமை குருக்கள், விகாஸ் ரத்னா, டாக்டர் பிச்சை குருக்கள் தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். நலமே நாளும் மேலோங்கட்டும். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment