தனித்தன்மை.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம், என்பதற்குப் பெயர் வாழ்க்கை இல்லை.
இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்குப் பெயர் தான் வாழ்க்கை.
தன்னம்பிக்கை அதிகம் கொண்ட மனிதன் தன் தேவைக்காக எங்கும், எதற்கும் கைகட்டி நின்றதில்லை.
முடியும் வரை போராடு
முடியவில்லை என்றால் சற்று ஓய்வெடுத்து மீண்டும் போராடு.
ஏனெனில்
இந்த உலகம் மிகப்பெரியது.
No comments:
Post a Comment