Wednesday 15 June 2022
ஆணவம் உள்ளவர்கள் அன்பை உணர்வதும் இல்லை. அன்பைப் பகிர்வதும் இல்லை. பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும், மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது. எங்கே புரிதல் இருக்கின்றதோ அங்கு தான் அன்பு பிறக்கின்றது. அன்பு சிலரின் புன்னகையில் மட்டுமல்ல கோபத்திற்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கும். ஆயிரம் போராட்டங்களையும், சவால்களையும் வென்று விடும் மனமானது, அன்பு என்ற புள்ளியில் ஒருவரிடத்திலாவது தோற்றுக்கொண்டே தான் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment