Thursday 23 June 2022

சாதிக்க முடியும்.

 சாதிக்க முடியும்.

இவ்வுலகத்தில் எது வலிமையானதோ அதுவே பிழைக்கும். வலிமை இழந்தவர்களை வலிமையானவர்கள் அழித்து அவர்கள் வாழ்வது தான் இங்கு கவலையளிக்கிறது.
காடுகளை எடுத்துக் கொண்டால் சிங்கம் ஏனைய விலங்குகளை அது வேட்டையாடும், அதன் பிடியில் இருந்து தவறவேண்டுமானால் பிற விலங்குகள் போராடியாக வேண்டும் என்பது விதி.
அது போலதான் மனிதர்களில் எவர் ஒருவர் முயற்சி, கடின உழைப்பு, உயர்ந்த இலட்சியம் உடையவர்களாக இருக்கின்றனரோ அவர்களே வாழ்வில் சாதிக்க முடியும்.
எனவே ஒளவையார் அருளியது போல
உடலினை வலிமை செய்து மனதினைத் திடமாக்கி ரௌத்திரம் பழகுவோம்.

No comments:

Post a Comment