உள்ளத்தில் ஒன்றும்,
உதட்டில் ஒன்றுமாக, இருப்பவர்களின் உறவை
நாட வேண்டாம்.
இடம் பொருள் ஏவல் அறிந்து, பிறருக்குப் பயன்படுமாறு பேசுங்கள். எலும்பே இல்லாத நாக்கினால் பல இதயங்கள் நொருக்கப்படுகின்றன.
பேச நேரமில்லை என்பவரை நம்பி உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள். அவர் பேச நினைக்கும் நபர் நீங்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கோபப்படும் இடங்களில் மனிதர்களைத்
தவறவிடுகிறோம். கோபப்படாத இடங்களில் மனதால் உயர்கிறோம்.
No comments:
Post a Comment