செம்மொழித் தமிழில் முதன்மை. பாராட்டி மகிழ்வோம். தமிழில் 100/100 வாங்கிச் சாதித்த துர்காவுக்கு - குவியும் வாழ்த்துக்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் திரு.செல்வகுமார் ஏட்டையா அவர்களின் மகள் துர்கா பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்துச் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த ஒரே மாணவி துர்கா மட்டும்தான்.
No comments:
Post a Comment