Wednesday 22 June 2022

மீண்டும் கல்வித் திருவிழா. கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் கல்வித் திருவிழா இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், தரமான துணிப் பை, டவல், விசிறி, பொன்மொழிகள் புத்தகம் வழங்கப்படுகிறது. இதனை திருநகரில் இன்று காலை அலமேலு சொக்கலிங்கம், உமா கிருஷ்ணன் வழங்கினர். கல்வியால் பெறும் மேன்மை நிலைத்து நிற்கும். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment