Tuesday 21 June 2022

பாராட்டி மகிழ்வோம். நகரத்தார் மாணவியின் திறமை .. மகிபாலன்பட்டி திரு.முத்துராமன் செட்டியார்-திருமதி மஞ்சுளா ஆச்சி அவர்களின் மகள் செல்வி மு.ஶ்ரீ சூர்யா இன்று வெளியான +2 தேர்வு முடிவில் 600 க்கு 591 மதிப்பெண் எடுத்து மகாத்மா பள்ளியில் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறார். முன்று பாடத்தில் 100% , பொருளியலில் 98% தமிழ் பாடத்தில் 99%, ஆங்கிலத்தில் 94% எடுத்திருக்கிறார் . வாழ்த்துக்கள். செல்வி .மு. ஶ்ரீ சூர்யா வலையபட்டி திருமதி.தேன்மொழி ராஜேந்திரன், மதுரை மகளிர் சங்க முன்னாள் செயலாளர் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியால் மேலும் மேன்மை பெற்றிட பாராட்டுக்கள் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment