Tuesday 14 June 2022

ஆழ்ந்த இரங்கல். மாநகர் மதுரையின் சிறந்த இருதய சிகிச்சை நிபுணர், அன்புச் சகோதரர், எழுத்தாளர், சிறந்த சமூக ஆர்வலர், வடமலையான் மருத்துவ மனை டாக்டர் பி ஆர் ஜெ கண்ணன் அவர்களின் அன்புத் தகப்பனார் நல்லாசிரியர், செளராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் பி ஆர். ஜவகர்லால் நேற்று இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். -மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment