Monday 13 June 2022

சாதனை மாணவரைப் பாராட்டி மகிழ்வோம். மாநகர் மதுரையில் தனது அயராத உழைப்பால் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி சிறந்த தொழிலதிபர், பெரும் கொடையினை மெளனமாகச் செய்திடும் பேருள்ளம், அருமை இளவல் வேகுப்பட்டி எஸ். அண்ணாமலை - சிட்டாள் தம்பதியரின் அருமைப் புதல்வன், தியாகராஜர் பொறியியல் கல்லூரி 2018-2022 ஆண்டுக்கான துறை சார்ந்த சிறந்த மாணவருக்கான விருதினை நடுவண் அரசின் புதுடெல்லி பி இ சி ஐ எல் உயர் அதிகாரி டாக்டர் நிஷாந்த் ஓஜா அவர்களிடம் பெற்றுக் கொண்ட மகிழ்வான வேளை. அருகில் பண்பாட்டுப் பெருமகன், கருமுத்து தி. கண்ணன் அவர்கள். வளரட்டும் பேராற்றல் தொடரட்டும் சாதனைச் சரித்திரம். பாராட்டி மகிழும் - மனிதத்தேனீ

 



No comments:

Post a Comment