Tuesday 21 June 2022

பாராட்டி மகிழ்வோம். நகரத்தார் மாணவியின் திறமை ஆத்தங்குடி,முத்துப்பட்டிணம் மாணிக்கம் செட்டியார் பேத்தியும் ,நாச்சியப்பன் விசாலாட்சி மகளுமான செல்வி வள்ளிக்கண்ணு,இன்று வெளியான +2 தேர்வு முடிவில் 600 க்கு 588 மதிப்பெண் எடுத்து கோயம்பத்தூரில் மூன்றாம் இடமும் பள்ளியில் முதல் இடமும் பிடித்திருக்கிறார் . மூன்று பாடத்தில் 100% , இரண்டு பாடத்தில் 98%, ஒரு பாடத்தில் 92% எடுத்திருக்கிறார் . வாழ்த்துக்கள்! செல்வி வள்ளிக்கண்ணு நேமத்தான்பட்டி I.O.B மா.சுப்பு அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியால் மேலும் மேன்மை பெற்றிட பாராட்டுக்கள் - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment