Thursday 9 June 2022

வளம் பெருகட்டும் நலம் நிலைக்கட்டும்.

 வளம் பெருகட்டும்

நலம் நிலைக்கட்டும்.
இன்று நண்பகல் கால் நூற்றாண்டு கால நண்பர், அருமை இளவல், கலைஞர் தொலைக்காட்சி மூத்த செய்தியாளர், ஊடகத்துறையில் கடுகளவும் களங்கமின்றிப் பயணிக்கும் நேர்மையாளர், உழைப்பையும் உறவுகளையும் நண்பர்களையும் நாளும் போற்றிடும்
மு. சுவாமிநாதன் - பார்வதி மதுரை கடச்சனேந்தல் - ஊமச்சிகுளம் சாலை ஆலத்தூர் ஆயிதேவி நகரில் கட்டியுள்ள புதிய இல்ல விழாவில் மனிதத்தேனீ.
அருகில் அவரது தந்தை பொதுப் பணி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, அம்மா செக்யூரிட்டி & மேன்பவர் சர்வீஸ் நிர்வாக இயக்குநர்
ஏ. முத்துராமலிங்கம், தாயார் பாண்டி மீனா, மற்றும் அவரது தம்பி காவல் புகைப்பட நிபுணர்
எம். ஆறுமுகம், மகன் எஸ். அபிராம், எஸ். சக்தி மீனாட்சி, கலைஞர் டிவி
கே. ஜெய்கணேஷ் உள்ளனர்.
வாழிய நேர்மையின் நெடும் பயணம்.
வளரட்டும் உழைப்பின் உயரம்.








No comments:

Post a Comment