வளம் பெருகட்டும்
நலம் நிலைக்கட்டும்.
இன்று நண்பகல் கால் நூற்றாண்டு கால நண்பர், அருமை இளவல், கலைஞர் தொலைக்காட்சி மூத்த செய்தியாளர், ஊடகத்துறையில் கடுகளவும் களங்கமின்றிப் பயணிக்கும் நேர்மையாளர், உழைப்பையும் உறவுகளையும் நண்பர்களையும் நாளும் போற்றிடும்
மு. சுவாமிநாதன் - பார்வதி மதுரை கடச்சனேந்தல் - ஊமச்சிகுளம் சாலை ஆலத்தூர் ஆயிதேவி நகரில் கட்டியுள்ள புதிய இல்ல விழாவில் மனிதத்தேனீ.
அருகில் அவரது தந்தை பொதுப் பணி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, அம்மா செக்யூரிட்டி & மேன்பவர் சர்வீஸ் நிர்வாக இயக்குநர்
ஏ. முத்துராமலிங்கம், தாயார் பாண்டி மீனா, மற்றும் அவரது தம்பி காவல் புகைப்பட நிபுணர்
எம். ஆறுமுகம், மகன் எஸ். அபிராம், எஸ். சக்தி மீனாட்சி, கலைஞர் டிவி
கே. ஜெய்கணேஷ் உள்ளனர்.
No comments:
Post a Comment