Saturday 17 April 2021

ஆழ்ந்த இரங்கல். திரைக் கலைஞர், எங்கள் திருநகரில் இளம் வயதில் வாழ்ந்த நண்பர், சமூக அக்கறையுள்ள நகைச்சுவை நந்தவனம் விவேக் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment