Friday 16 April 2021

*குறைவான பாதிப்புள்ள 80% பேர் வீட்டில் தனிமையில் இருந்தாலே குணமாகும்.*

 *குறைவான பாதிப்புள்ள 80% பேர் வீட்டில் தனிமையில் இருந்தாலே குணமாகும்.*

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங், மற்றும் வைட்டமின் மாத்திரைகள், சத்தான உணவு எடுத்துக்கொண்டு இரண்டு வாரம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டாலே குணமாகும் என்கின்றனர் டாக்டர்கள்.
ஆக்சிமீட்டரில், ஆக்சிஜன் லெவல் செக் செய்துக்கொள்ளலாம். *SPO2 அளவு 94க்கு கீழ் சென்றால் தான்* மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும்.
அறிகுறிகள் தெரிந்தால், உடனே டெஸ்ட் எடுக்க வேண்டும். நம்மால் மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்ற எண்ணம் ஆழமாக பதிய வேண்டும்.
ஊரடங்கு மற்றும் அரசு கட்டுப்பாடுகளால் மட்டும் கொரோனா ஒழிந்து விடாது. அனைவரும் மாஸ்க் அணிவதும், தடுப்பூசி போட்டுக்கொள்வதும் தான் கொரோன பரவலை தடுக்க ஒரே வழி.
*இதை செய்யாவிட்டால் எத்தனை வருடங்கள் ஆனாலும், வைரஸ் ஒழியாது.*


No comments:

Post a Comment