Friday 16 April 2021

இவர் நம் ஹிந்து தர்மத்திற்கு இவர்

 இவர் நம் ஹிந்து தர்மத்திற்கு இவர்

செய்த,ஹிந்து தெய்வ,தெய்வீக பணிகள்
எண்ணில் அடங்காது.
ஆந்திர அரசாங்கம் திருப்பதியில் இவருக்கு சிலை வைத்து
கௌரவப்படுத்தியுள்ளது...
நான் நினைக்கிறேன்... இவ்வம்மையாரால் ஆந்திர அரசாங்கம் தன்னை
கௌரவப்படுத்திக்கொண்டதே உண்மை.
யாராலும் மறக்க மறுக்க முடியாதது
இவரின் தெய்வீக குரலில் ஒலித்து கொண்டிருக்கும்~கௌசல்யா சுப்ரஜா... சுப்ரபாதமும்...குறை ஒன்றும் இல்லை...
பாடலும்......
காசுக்காக இன்று வேற்றுமதத்திற்க்கு விலை போகும் இன்றைய கர்நாடக பாடகர்கள் இவர் கால் தூசுக்கு ஈடாக மாட்டார்கள்..


No comments:

Post a Comment