Saturday 24 April 2021

மதுரை அன்னை ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணப் பெருவிழா

 மதுரை அன்னை ஸ்ரீமீனாட்சி

*திருக்கல்யாணப் பெருவிழா*
சித்திரைத்
திருவிழான் *முத்திரைத் திருவிழா*
முக்கிய திருவிழாவான
பத்தாம் நாள் இன்று 24.04.2021சனிக்கிழமை காலையில்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
வடதிசையில் நடந்த அன்னை பார்வதி, பரமேசுவரர் திருக்கல்யாணத்தை தென்னாட்டவர்கள் காண இயலவில்லை. இக்குறையை தீர்க்கும் பொருட்டு இறைவர் தென்னகம் எழுந்தருளி முப்பத்து முக்கோடி தேவர்கள்,ரிஷிகள், சித்தர்கள் என அனைவருமே ஒன்று திரண்டு நடைபெற்ற பிரம்மாண்டான கல்யாண வைபோகமே அன்னை மீனாட்சி திருக்கல்யாணம். . ஜடாமுடி, புலித்தோல் சூடிய சிவபெருமானை மாப்பிள்ளை திருக்கோலம் பூண்டு சோமசுந்தரப் பாண்டிய மன்னனாக, கல்யாணசுந்தரராக எழுந்தருளிய திருக்கல்யாணம்.
உலக மக்கள் தங்கள் வீட்டு திருக்கல்யாணமாக கொண்டாடும் அன்னை மீனாட்சி, சோமசுந்தரக் கடவுள் திருக்கல்யாணம்.




No comments:

Post a Comment