மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தின் பூமி பூஜை விழா.
மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தின் சேவை மையம் ( மூத்த வயதுடைய நகரத்தார் தங்கும் வகையில்) இன்று காலை மாட்டுத் தாவணி அருகில் உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது.
வடக்கு நகரத்தார் சங்கத்தின் தலைவர் பொன் புதுப்பட்டி
எஸ்பி எஸ் எஸ். சுப்பிரமணியன், சங்க நிர்வாகிகள் மற்றும் கட்டிடக் குழு தலைவர் வலையபட்டி
பிஎல் எம். முத்தையா அவர்தம் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சமூக முன்னோடிகள் இதற்கான பணிகளைச் செய்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற விழாவில் 120 நகரத்தார் பெருமக்கள் பங்கேற்று தங்களது பங்களிப்பு நிதியினை வழங்கி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment