Monday 19 April 2021

ஆழ்ந்த இரங்கல் திருநகர் பாலசுப்பிரமணியன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பேராற்றல் மிக்க செயலாளர், எல் ஐ சி முகவர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நற்பெயருடன் பணியாற்றிய அருமை நண்பர் வீ. சீத்தாராமன் இன்று பிற்பகல் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment