Saturday 17 April 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 53 இல் தடம் பதிக்கும் மதுரை மேலமாசி வீதி பாங்க் ஆப் பரோடா (முன்னாள் விஜயா வங்கி) நண்பர், அரிமா சங்கத்தின் மேனாள் தலைவர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் மேனாள் செயலாளர், துடிப்பான செயல் செம்மல், நெற்குப்பை எம்ஆர். நாச்சியப்பன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ

 


No comments:

Post a Comment