வாழிய பல்லாண்டு. இன்று அகவை 60 இல் தடம் பதிக்கும் நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடி, மதுரை ரமணி அச்சகத்தின் உரிமையாளர், சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர், அருமைச் சகோதரர், கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment