Tuesday 20 April 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 55 இல் தடம் பதிக்கும் உழைப்பின் உன்னதம், பொறியாளர், அரிமா சங்க மேனாள் ஆளுநர், தமிழ் உணர்வாளர், அருமைச் சகோதரர் வி. முருகேசன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment