Tuesday 20 April 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 80 இல் தடம் பதிக்கும் மதுரை நூல் வணிகம் மற்றும் பங்கு வணிகர், எஸ் ஆர் சி கிளப் ஆரம்ப கால முன்னோடி, அண்ணன் ஒக்கூர் ரெத்தினம் செட்டியார் என்ற கேஆர். கண்ணப்பன் செட்டியார் - கண்ணாத்தாள் ஆச்சி தம்பதியர் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். இன்று மதுரையில் தனது குடும்பத்தினருடன் எளிமையாக நடந்த இனிய நிகழ்வு. வாழிய நலமும் மகிழ்வும். - மனிதத்தேனீ



 

No comments:

Post a Comment