ஆழ்ந்த இரங்கல்.
மக்கள் குரல் நாளேட்டின் மதுரை நிருபரும், மதுரை செய்தியாளர் சங்க நிர்வாகியுமான, மூத்த பத்திரிகையாளர், அண்ணன் ஞானசேகரன் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
அவரது இறுதிச சடங்கு நாளை காலை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள செய்தியாளர்கள் சங்க குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கின்றது.
No comments:
Post a Comment