Wednesday 14 April 2021

*தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்*

 *தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்*

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகருக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக இடைவெளி, முக கவசம் கட்டாயம் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியது.அதன்படி அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


No comments:

Post a Comment