ஆழ்ந்த இரங்கல்.
தமிழாய் வாழ்ந்த பெருமகன், இசை, இலக்கியம், ஆன்மீகம் எனத் தெளிவான ஞானம் பெற்ற பெருந்தகை,
எங்கள் பொதுநலப் பணிகளில் கடந்த 35 ஆண்டுகளாகப் பங்கேற்று வழிகாட்டிய வரலாற்றுப் பெட்டகம்.
மதுரை பன்னிரு திருமுறை மன்றத்தின் செயலரும்
தருமை ஆதீனப் புலவருமான தமிழ் மூதறிஞர் .நீ.சீ.சுந்தரராமன் அவர்கள்
நேற்று (10-11-21) இரவு 9 மணி அளவில் இறைவன் திருவடி அடைந்தார் என்பதறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். -மனிதத்தேனீ
No comments:
Post a Comment