வாழிய மணமக்கள்.
இன்று காலை காரைக்குடி பி எல் பி பேலசில் நடைபெற்ற குரல் இசைச் செல்வர் அண்ணன் கதி. ரெங்கநாதன் செட்டியார் மகன், அருமை நண்பர், குமார ராணி குடும்பத்தின் நிர்வாகப் பணிச் செம்மல், செட்டிநாடு வித்தியாசரமம் பள்ளி இயக்குநர், நட்பின் நங்கூரம், கண்டனூர் ஆர். ராஜா கருப்பையா மகள் டாக்டர் மீனாட்சி - டாக்டர் குரு லெக்ஷ்மன் திருமணத்தில் மனிதத்தேனீ மற்றும் உறவினர்கள் பங்கேற்று வாழ்த்திய தருணம்.
நண்பர்கள், உறவினர்கள், சமூகத்தின் முன்னணி பிரமுகர்கள், உழைப்பாளர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வாழ்த்திய திருமணம்
No comments:
Post a Comment