Wednesday 24 November 2021

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 55 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்ற பார் அசோசியேசன் தலைவர், நகரத்தார் சமூகத்தின் முன்னோடி, தனது பேராற்றலை முன்னிறுத்தி நாளும் உயர்ந்து வரும் பண்பாளர்
ஏஆர். எல். சுந்தரேசன்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


No comments:

Post a Comment