வாழிய பல்லாண்டு இன்று அகவை 76 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், திருநகர் நடைபயிற்சி நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர், மதுரைக் கோட்ஸ் ஆலையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர், சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர் ஜி. பாண்டியராஜன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment