Friday 19 November 2021

வாழிய பேருள்ளம்.

 வாழிய பேருள்ளம்.

மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் பெளர்ணமி கிரிவலம் சென்று வந்த பக்தர்களுக்கு இன்று சிறப்பு உணவு வழங்கி மகிழ்ந்த அன்புச் சகோதரர் வேகுப்பட்டி
எஸ்பி. எஸ். அண்ணாமலை அவர்களின் கொடையுள்ளம் வாழ்க.
கடந்த பல ஆண்டுகளாக மாநகர் மதுரையில் நகரத்தார்கள் பலருக்கும், பிற சமூகத்தவர்கள் நலன் மேம்பட பல்வேறு உதவிகளைச் செய்து வரும் இளம் தொழிலதிபர்.
தன்னை எங்கும் முன்னிறுத்தாமல், கொடையுள்ளத்துடன் பண்பாட்டு நெறியுடன் தொடர்ந்து பயணப்படும் பண்பை வணங்கி மகிழ்கின்றேன்.
வாழிய பேருள்ளம் - மனிதத்தேனீ



No comments:

Post a Comment