Friday 26 November 2021

அன்பு நா. சிதம்பரம் செட்டியார் எண்பதாம் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.

 கண்டனூர்

அன்பு நா. சிதம்பரம் செட்டியார் எண்பதாம் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.
இன்று பகல் கண்டனூரில் அவர்களிடம் ஆசி பெற்று மகிழும் அருமைச் சகோதரர் பண்பாளர் வேகுப்பட்டி
எஸ். அண்ணாமலை,
அண. சிட்டாள் தம்பதியர்.
அருகில் ஆனந்தம் அன்பர்கள் குழு, கண்டனூர் குழு, மற்றும் நகரத்தார் வேலை வாய்ப்பு, திருமண சேவை தகவல் என ஏழு வாட்சாப் குழுவின் அட்மின், பயன் தரும் பணிகளைச் செய்து வரும் அன்புச் சகோதரர், கண்டனூர்
என். சரவணன் உள்ளார்.
வாழிய விழா தம்பதியர் - மனிதத்தேனீ



No comments:

Post a Comment