மகிழ்வான வேளை.
இன்று காலை எனது இல்லத்தரசியார்
அலமேலு சொக்கலிங்கம் அவர்களின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் திருநகர் 8 ஆவது பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி 98 ஆவது வார்டு அலுவலக வளாகத்தில் உள்ள நகர்புற வீடற்ற ஏழைகள் (ஸ்வீடு டிரஸ்ட்) இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி மகிழ்ந்த தருணம்.
அருகில்
பொறியாளர் சொ. ராம்குமார். ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி டாக்டர் கோவிந்தராஜ் .
No comments:
Post a Comment