Wednesday 17 November 2021

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் சிறப்புரை ஆற்ற வருகை தந்த மனிதத்தேனீக்கு சால்வை அணிவித்து அன்பை வெளிப்படுத்தும் திண்டுக்கல் நகரத்தார்களின் முன்னோடி, எல்ஐசி முகவர், அரியக்குடி வி. ரெத்தினா கணேசன். அருகில் கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி புதுவயல் முனைவர் எஸ் எம். கண்ணன், எம் பி ஏ இயக்குநர் முனைவர் எஸ். மணிமாறன், முனைவர் டி. முத்துப்பாண்டி, மற்றும் பேராசிரியர்கள் என். முருகன், பி எஸ். வெங்கடேஸ்வரன் உள்ளனர்.

 



No comments:

Post a Comment