#BREAKING || தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வெளியாகும் தகவல் வதந்தி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என்று வெளியாகும் தகவலிலும் உண்மை இல்லை - எடப்பாடி பழனிசாமி #CMEdappadiPalaniswami | #Lockdown
கொரோனா தாக்கம் காரணமாக, சென்னை, புறநகரில், ஏராளமான கடை, வீடுகள் காலியாகி வருகின்றன. இதனால், வாடகை குறைக்கப்பட்டு வருகிறது. வீடுகளை, ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், குத்தகைக்கு விடுவதும் அதிகரித்து வருகிறது.
No comments:
Post a Comment