Friday 12 June 2020

#BREAKING || தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வெளியாகும் தகவல் வதந்தி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

#BREAKING || தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்று வெளியாகும் தகவல் வதந்தி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என்று வெளியாகும் தகவலிலும் உண்மை இல்லை - எடப்பாடி பழனிசாமி #CMEdappadiPalaniswami | #Lockdown
கொரோனா தாக்கம் காரணமாக, சென்னை, புறநகரில், ஏராளமான கடை, வீடுகள் காலியாகி வருகின்றன. இதனால், வாடகை குறைக்கப்பட்டு வருகிறது. வீடுகளை, ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், குத்தகைக்கு விடுவதும் அதிகரித்து வருகிறது.
Sankar Pandian, Lion Mjf Arunakiri Kandasamy and 12 others
5 shares

No comments:

Post a Comment