Wednesday 10 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கல்வியில் மேன்மையுறட்டும் வளரும் தலைமுறை.
பேராற்றல் மிக்க நுண்ணறிவு நம்மைக் காத்திட வேண்டும்.
உயிர் பயம் எல்லோர்க்கும் உண்டு.
அதைச் சொல்லியே முடங்கிக் கிடப்பதும் முறையல்ல.
தற்காப்புடன் வாழ்ந்திடுவோம், தலை நிமிர்ந்து நின்றிடுவோம். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment