பண்பாட்டுப் பெட்டகம், கலைத் தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளை கருமுத்து தி. கண்ணன் அவர்களின் இயல்பான பேச்சு.
மாநகர் மதுரையின் சிறப்புகளில் முதன்மையான ஆலவாய் அரசி மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் வரலாறு குறித்து எளிய நடையில் எடுத்துச் சொல்லும் காணொளி.
எங்கள் மண்ணின் மகத்துவம் பாருங்கள். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment