Saturday 20 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாளை நடைபெறவுள்ள வளைய சூரிய கிரகணம், தமிழகத்தில் 34 சதவீதம் மட்டுமே தெரிய வாய்ப்பு உள்ளதாக கொடைக்கானல் வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் காலை 10:22க்கு ஆரம்பித்து பிற்பகல் 1:41 மணிக்கு கிரகண முடிவு பெறும் என்றும், நண்பகல் 11:59 மணிக்கு முழுமையான நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் அருகே உள்ள லே பகுதியில் 98 சதவீதம் சூரிய கிரகணம் தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment