Wednesday 17 June 2020

கொரோனாவுக்கு விடிவு காலம் வந்து விட்டது, கொஞ்சம் சிரிங்க பாஸ் !

கொரோனாவுக்கு விடிவு
காலம் வந்து விட்டது,
கொஞ்சம் சிரிங்க பாஸ் !
🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹
என்னுடய நண்பர் கொரோனா
பற்றி என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் கேளுங்களேன் ! .
சென்னையில் வசிக்கும் நான் உலகளவில் அனுபவம் மிக்க ஒருஅணு விஞ்ஞானி. பல நாடுகளில் அணு உலைகளை ஆய்வு செய்திருக்கிறேன். செர்னோபில் உட்பட கிட்டத்தட்ட 750 அணு உலைகளை நான் பார்த்திருக்கிறேன். இபோதும் சில நாடுகளுக்கு நான் கன்சல்டன்டாக இருக்கிறேன்.
கொரோனா பற்றிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் பாதிப் பேர் பயத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் பொதுவாக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களை இந்த நோய் தாக்குவதில்லை. கொரோனா பூமியின் காற்று மணடலத்தில் உலகெங்கும் பெருகி வளரும் ஒரு வைரஸ். இது உலகளாவிய செயல்பாடு. உங்களுக்கு நினைவிருக்கும், டிசம்பர் 2019ல் பல கோள்கள் ஒரே நேர்க் கோட்டில் வந்த விஷயம். அதனுடைய தாக்கம்தான் இது. அப்போது நாம் இதுபற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.
இது எப்படி நடைபெறுகிறது என்றால் இது ஒரு விதமான நியுட்ரான்கள் மூலம் ஏற்படும் வைரஸ். இது காற்றுமண்டலத்தில் லட்சம் கோடிகளில் பெருகி பயோ ப்ரோடீன் கூறுகளில் நுழைந்து பூமியின் மேற்பரப்பில் பல மடங்கு விரிவடைந்து காற்றில் வருகிறது. இதை எந்த மருந்தாலும் சரி செய்ய முடியாது. வரும் ஜூன் 21 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டு அதனுடைய நிழல் பூமியின் மீது விழுந்து பூமியை மறைக்கும் போது இந்தக் கொடிய வைரஸ் தானாகவே மறையக் கூடிய தன்மை வாய்ந்தது. அந்த கிரஹணம் முடிந்து பூமியின் மீது விழும் சூரியனின் புத்தொளி இந்த வைரஸை செயலிழக்க வைக்கும்.
ஜூன் 21க்குப் பிறகு சுத்தமாக மறைந்து விடும். இது நடக்கும் என்று நிச்சயம் நான் நம்புகிறேன். இதையேதான் நாசாவில் விஞ்ஞானியாக வேலை செய்யும் அனுபவம் மிக்க என்னுடைய நண்பரும் உறுதியாக நம்புகிறார். அதற்குப் பிறகு எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும் பல நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. இது விஷயமாக ஏதாவது டிவி சேனல்கள் என்னுடன் பேச விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன்.
Dr. கே .எல்.சுந்தர்கிரிஷ்ணா, சென்னை [ +91 89399 02019 ]
(பி.கு: இதைப் பிரதமரின் கவனத்துக்கு அவரே
கொண்டு சென்று
விட்டதாகச் சொன்னார் !)

No comments:

Post a Comment